இது எப்படி இருக்கு? – சிறுகதை

இது எப்படி இருக்கு? - சிறுகதை

ராமு நடையை எட்டிப் போட்டான்.

ஐப்பசி மாதத்து மழை பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. குடையும் கையிலில்லை. சினிமாவுக்குச் செல்லும் அவசரம்.

அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி நண்பர்களுடன் செல்வதாகப் பர்மிஷன் வாங்கிக் கொண்டு கிளம்புவதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது அவனுக்கு.

Continue reading “இது எப்படி இருக்கு? – சிறுகதை”

புதிய வழித்தடம் – சிறுகதை

புதிய வழித்தடம் - சிறுகதை

கொடிக்கால்பாளையம் என்று ஒரு சிறிய ஊர். ஊரை சுற்றி வயல்வெளிகள் இயற்கை எழில் குறையாமல் செழித்து இருந்தது.

வயலின் ஓரத்தில் வெட்டாறு ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும். அவ்வப்போது ஆறு பெருக்கெடுத்து கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் வருவது உண்டு.

Continue reading “புதிய வழித்தடம் – சிறுகதை”

சன்மானம் – சிறுவர் கதை

சன்மானம் - சிறுவர் கதை

ஓநாய் ஒன்று காட்டில் தீவிரமாக உணவினைத் தேடி அலைந்தது. அப்போது முயல் ஒன்று எதிர்படவே அதனை வேட்டையாடியது.

Continue reading “சன்மானம் – சிறுவர் கதை”

அடிமாடு – சிறுகதை

அடிமாடு - சிறுகதை

இயற்கை எழிலுடன் கூடிய அழகிய புறா கிராமம்.

அந்தக் கிராமத்தில் நான்கு தெருக்கள் தான். அந்தத் தெருக்களில் ஒன்று பள்ளிவாசல் தெரு.

பள்ளிவாசல் தெருவில் ஒரு ஓட்டு வீட்டின் வாசலில் போடப்பட்டு இருந்த கட்டிலில் ஓர் வயதான பெரியவர் உட்கார்ந்து இருந்தார்.

Continue reading “அடிமாடு – சிறுகதை”

கல்யாணம் – சிறுகதை

கல்யாணம் - சிறுகதை

வாசுதேவன் வீடு கல்யாணக்களை கட்டி அமர்க்களப்பட்டது.

வாசுதேவன் மற்றும் அவரது மனைவி குடும்பத்தினர், அவரது பெண்கள், மருமகன்கள், பேரன், பேத்திகள் என உறவினர்கள் கூட்டம் நிரம்பி வழிய, அவரது மைத்துனர் வாசுதேவனிடம் கேட்டார்.

Continue reading “கல்யாணம் – சிறுகதை”