ராமு நடையை எட்டிப் போட்டான்.
ஐப்பசி மாதத்து மழை பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. குடையும் கையிலில்லை. சினிமாவுக்குச் செல்லும் அவசரம்.
அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி நண்பர்களுடன் செல்வதாகப் பர்மிஷன் வாங்கிக் கொண்டு கிளம்புவதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது அவனுக்கு.
Continue reading “இது எப்படி இருக்கு? – சிறுகதை”