மழைத்துளி ஒவ்வொன்றும் மருந்தாகும் – என
மக்கள் எண்ணிடல் நலமாகும்
பிழைத்திடும் உயிர்கள் யாவர்க்கும் – இங்கு
பெரும் பயன் இதனால் உண்டாகும் Continue reading “மழைநீர் சேர்ப்போம்”
இணைய இதழ்
மழைத்துளி ஒவ்வொன்றும் மருந்தாகும் – என
மக்கள் எண்ணிடல் நலமாகும்
பிழைத்திடும் உயிர்கள் யாவர்க்கும் – இங்கு
பெரும் பயன் இதனால் உண்டாகும் Continue reading “மழைநீர் சேர்ப்போம்”
வேலைதேடிச் சென்ற இடம் பாலையல்ல நண்பனே
மூளைதன்னில் கற்பனைகள் ஊறும் என்பது உண்மையே Continue reading “கோழையல்ல நண்பனே”
காராம்பசு கழுத்துமணி ஓசை கேட்குது – எங்க
கண்ணுக்குள்ள மின்னலொண்ணு மின்னி மறையுது
தூரமலை ஓரம்நிலா துள்ளி எழும்புது – அதை
தொடப்பயந்து சூரியனும் ஓடி ஒளியுது Continue reading “ஆட்டம் பாட்டம்”
எல்லோரையும் போல நானும் இனிமேல்
இருந்திடல் வேண்டும்; நினைத்துக் கொண்டேன்.
இலக்கினை அடைய வேண்டும் அவ்வளவுதான்;
எந்தப் பாதை என்பது முக்கியமல்ல! Continue reading “எல்லோரையும் போல”
உனை நினைத்தேன் அன்பே
உயிர்த்தாகம் கொண்டேன்.
நினைவெல்லாம் நீயே ஆனாய்!
நீங்காத கனவாய் நின்றாய்! Continue reading “பனித்துளி”