மழைநீர் சேர்ப்போம்

மழைநீர் சேர்ப்போம்

மழைத்துளி ஒவ்வொன்றும் மருந்தாகும் – என

மக்கள் எண்ணிடல் நலமாகும்

பிழைத்திடும் உயிர்கள் யாவர்க்கும் – இங்கு

பெரும் பயன் இதனால் உண்டாகும் Continue reading “மழைநீர் சேர்ப்போம்”

ஆட்டம் பாட்டம்

சாஸ்தா கோவில் அணை அருகே தோட்டம்

காராம்பசு கழுத்துமணி ஓசை கேட்குது – எங்க

கண்ணுக்குள்ள மின்னலொண்ணு மின்னி மறையுது

தூரமலை ஓரம்நிலா துள்ளி எழும்புது – அதை

தொடப்பயந்து சூரியனும் ஓடி ஒளியுது Continue reading “ஆட்டம் பாட்டம்”

எல்லோரையும் போல

எல்லோரையும் போல

எல்லோரையும் போல நானும் இனிமேல்

இருந்திடல் வேண்டும்; நினைத்துக் கொண்டேன்.

இலக்கினை அடைய வேண்டும் அவ்வளவுதான்;

எந்தப் பாதை என்பது முக்கியமல்ல! Continue reading “எல்லோரையும் போல”