அற்பங்களைக் கடந்தபடி! – எஸ்.மகேஷ்

பெருங்கேடான
வார்த்தைகளை
வழக்கமாய் இறக்கி விட்டு
மேலான மனிதனென
நெடுங்கதை சொல்பவன்
தொடர்வான்…

Continue reading “அற்பங்களைக் கடந்தபடி! – எஸ்.மகேஷ்”

வேண்டும் இன்னுமொரு விடுதலை! – ஆதிகவி (எ) சாமி.சுரேஷ்

ஆனந்த சுதந்திரம் - சிறுகதை
Continue reading “வேண்டும் இன்னுமொரு விடுதலை! – ஆதிகவி (எ) சாமி.சுரேஷ்”

சிறுமழையும் ஒரு குடையும்… – கவிஞர் கவியரசன்

குடை பிடித்துச் செல்லும் பெண்

பெரும் மழை பேய் மழை
என்றெல்லாம் சொல்வதற்கல்லாத
சில்லெனத் தைக்கும் சாரலாய் வழியும்
சிறு மழைதான் அது …

Continue reading “சிறுமழையும் ஒரு குடையும்… – கவிஞர் கவியரசன்”