காலைக் கதிரவன் முகம் கண்டு
கன்றுடன் பசுவின் பால் கண்டு
வாலைக் குமரிகள் மகிழ்வோடு
வலம் வந்த கிராமத்தின் வடு மறைந்து…
Continue reading “அழகிய கனாக்காலம்!”இணைய இதழ்
காலைக் கதிரவன் முகம் கண்டு
கன்றுடன் பசுவின் பால் கண்டு
வாலைக் குமரிகள் மகிழ்வோடு
வலம் வந்த கிராமத்தின் வடு மறைந்து…
Continue reading “அழகிய கனாக்காலம்!”நாள்களின் நகர்வு முன்னோக்கிச் செல்ல
நாகரீக பகிர்வு பின்னோக்கித் தள்ள
வறுமைக் கோட்டில் பயணத்தில் உள்ள
வதைப்படும் மானுடம் வளருமோ மெல்ல…
ரோசா மலரின் உதிரத் துளியை
லேசா உறிஞ்சி அத்தர் செய்து
ராசா மக்கள் நுகர்ந்து வாழ
காசும் பார்க்கும் கனவான் முதலை..
உழைப்பினாலே உயர்ந்தவரை உள்ளபடி
அழைத்து நாம் வணங்க வேண்டும் நல்லபடி
பிழைக்க இருக்கும் அனைத்து வழியும் கண்டுபிடி
பிழைப்பிற்காக பிழை செய்யாதே கண்டபடி
இயற்கை நிகழ்வுகளான
இடி மின்னல் வெள்ளம் நில
நடுக்கமென விளங்க முடியா
பலவற்றுக்குக் கடவுள் என்ற ஒன்றைப்
பதிலாக முன்னிறுத்துகிறான்!
Continue reading “மனிதன் போற்றும் பிரிவினை – 6”அகோரங்களை
தினம்
இயல்பெனக் கடந்து போகிறது
பெரு நாழிகை!
மயங்கியும் மிரண்டும்
சயனிக்கின்றன
பல கிழமைகள்!