இளமை மீண்டும் வருமா
இயற்கை இன்று தருமா
வலிமை மனம் பெறுமா
வசந்தம் இதுநிலை பெறுமா
வஞ்சி(க்கு) விருத்தம்
அழகுச் சிலைபோல் அமர்ந்தினிது
பழகும் மெழுகுப் பதுமையினாள்
கழகத் தமிழ்போல் கவர்ந்துயிரை
விழுங்கி வளர்க்கும் விழுமையினாள்
காதல் மணம் கவிதை
மழையின் துளிகள் மனதை
நனைக்க நனைக்க
காதல்மனைவி பக்கம் நிற்க நிற்க
காதல் நினைவுகள் மனதில்
உதிக்க உதிக்க
நினைக்க நினைக்க சுகமாய்
சுமக்க சுமக்க மனமோ
துள்ளிக் குதிக்கக் குதிக்க
இன்பம் இன்பம் பேரின்பம்!
சணல் சாக்கு
விளையாட உதவும் சணல் சாக்கு
மழைக்கால விரிப்பாகும்
மணல் கூட சுமக்க உதவும்
Continue reading “சணல் சாக்கு”என் உள்ளம் கவர்ந்த கவிஞர் – பாரதி
எட்டையபுரத்தில் பிறந்த
எரிமலைக் குழம்பு
முற்போக்கு சிந்தனையின்
மூத்த கவிஞன்
மனிதச்சுரண்டலுக்கு
மத்தடி கொடுத்த மாவீரன்