ஆளவந்த புதிய புத்தாண்டே!
ஆண்டவனாய் வந்த புத்தாண்டே!
Continue reading “புதிய புத்தாண்டே வருக – கவிதை”இணைய இதழ்
ஆளவந்த புதிய புத்தாண்டே!
ஆண்டவனாய் வந்த புத்தாண்டே!
Continue reading “புதிய புத்தாண்டே வருக – கவிதை”ஒத்த உணர்வுடைய சக மனிதனுள்
நிறம் என்ற ஒற்றை வேறுபாட்டை
காரணமென கருதி யங்கே
அடக்குமுறைகளும் அடிமைத்தனமும்
குற்ற உணர்வேயன்றி வேரூன்றி நிற்கிறது
கொக்கரித்து திரிந்த
வெக்கையை விரட்டி விட்ட
ஆனந்தத்தில் றெக்கையை
மெல்ல விரிக்கத் தொடங்கி விட்டது
மார்கழியின் பனிப் பறவை…
ஓசையில்லா மனதில்
ஊடுருவும் அன்பு !
ஒருவரிடம் சொல்லி
வருவதில்லை அன்பு !