மனிதன் போற்றும் பிரிவினை – 3

ஒத்த உணர்வுடைய சக மனிதனுள்
நிறம் என்ற ஒற்றை வேறுபாட்டை
காரணமென கருதி யங்கே
அடக்குமுறைகளும் அடிமைத்தனமும்
குற்ற உணர்வேயன்றி வேரூன்றி நிற்கிறது

Continue reading “மனிதன் போற்றும் பிரிவினை – 3”

இருந்து விட்டுப் போகட்டும் இன்ப மார்கழி…

கொக்கரித்து திரிந்த
வெக்கையை விரட்டி விட்ட
ஆனந்தத்தில் றெக்கையை
மெல்ல விரிக்கத் தொடங்கி விட்டது
மார்கழியின் பனிப் பறவை…

Continue reading “இருந்து விட்டுப் போகட்டும் இன்ப மார்கழி…”