வேடிக்கை பார்ப்போர்
தரும் நாணயங்களுக்கு
மனம் கல்லாக
உடல் வில்லாக
வளைத்து சாகசம்
புரிந்திடும் நாணயமான
கழைக்கூத்தாடி!
மனிதன் போற்றும் பிரிவினை – 2
தன்னையொத்த மனித இனமொன்று
தன்னாலேயே முற்றிலும் அழிந்தபின் தான்
சண்டையிட வேறோர் இனம் இல்லாமையல்
பிரித்தாள அடிமைப்படுத்த என மனிதன்
தன்னகத்தே பிரிவினையை உண்டு பண்ணுகிறான்
அதனை ஊக்கப்படுத்தியும் வருகிறான் அது
அவனுக்கு தேவையாகவும் இருக்கிறது!
இன்புற வாழ – கவிதை
பாலும் தேனும் கலந்திட
நதியும் கடலும் கலந்திட
அவனும் அவளும் கலந்திட
பூமியும் வானமும் கலந்திட
கனவுகளில் மிரட்டும் கயிறு – கவிதை
ஏதோ ஒன்றிற்கு எப்போதும் போல்
இப்போதும் பயப்படுகிறது என் மனசாட்சி…
எங்கே போன அய்யனாரே?
ஊரோரம் அய்யனாரு
காவலிருந்த காலத்துல
ஊருக்குள்ளே களவு இல்லை…
பெண்களின் கற்புக்கும் பங்கில்லை…
Continue reading “எங்கே போன அய்யனாரே?”