பாலும் தேனும் கலந்திட
நதியும் கடலும் கலந்திட
அவனும் அவளும் கலந்திட
பூமியும் வானமும் கலந்திட
கனவுகளில் மிரட்டும் கயிறு – கவிதை
ஏதோ ஒன்றிற்கு எப்போதும் போல்
இப்போதும் பயப்படுகிறது என் மனசாட்சி…
எங்கே போன அய்யனாரே?
ஊரோரம் அய்யனாரு
காவலிருந்த காலத்துல
ஊருக்குள்ளே களவு இல்லை…
பெண்களின் கற்புக்கும் பங்கில்லை…
Continue reading “எங்கே போன அய்யனாரே?”இனி எப்போது?
தாம்பத்தியம் – கவிதை
உனக்கும்
எனக்குமான சின்னஞ்சிறு
இடைவெளியில்
ப்ரியத்தின் ஆக்ரமிப்பால்
Continue reading “தாம்பத்தியம் – கவிதை”