தொலைந்து போன
மௌனங்கள்
தேடப்படுகின்றன!
தமிழ் மகளே! – கவிதை
கண்டதும் காதல்
கருத்தினில் மோதல்
வந்ததும் கூடல்
சென்றதும் மோதல்
மாட்டு வண்டி தூளியாட்டு
மாட்டு வண்டி தூளியாட்டு
காங்கேயம் காளையோட கழுத்து மணி எசப்பாட்டு
Continue reading “மாட்டு வண்டி தூளியாட்டு”பாலினப் பாரபட்சங்கள் – கவிதை
ஆண்மகவு
அடுத்தடுத்து பிறந்தாலும்
இரு மடங்காகும் ஆனந்தம்…
வன்முறை! கவிதை
பொது வெளியில்
பற்றியெரிகிறது
பாலையின்
பெரு நெருப்பு!