மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்…

sun rise

எங்கோ ஓர்
முகமதியனின் சாம்ராஜ்யம்
தூள் தூளாக்கப் படுகிறது
துளைத்தெடுக்கும் இந்துவின்
குண்டுகளால்…

Continue reading “மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்…”

இலையில்லா இலையுதிர் மரம் என்ன சொல்கிறது?

வானுயர வளர்ந்த
எட்டிப் பார்க்க
எட்ட முடியாத
உயர்ந்த மரம்
இலையுதிர்ந்த மரம்
என்ன சொல்கின்றது?

Continue reading “இலையில்லா இலையுதிர் மரம் என்ன சொல்கிறது?”