விசாரித்து விரிந்து
விருப்பத்தைச் சமைத்து
அகம் மகிழ்ந்து
தன்னை ஆட்படுத்தி
அரங்கேறும்
அப்போதெல்லாம் விருந்தோம்பல்
உலகை உனதாக்கு! – கவிதை
உயிர் கழியும் நிச்சயம்
உடல் அழியும் நிச்சயம்
உண்மை கழியாது
உறவும் அழியாது!
Continue reading “உலகை உனதாக்கு! – கவிதை”மற்றவர்களால்தான் நான் – கவிதை
மனிதனாக்கும் மரம் – கவிதை
சித்தார்த்தனைப்
புத்தனாக்கியது
போதி மரம்
திரைப்படம் – கவிதை
அது ஒரு திரைப்படம்
ஆவணப் படத்தின் சாயலில்
எடுக்கப்பட்ட படத்தில்
எல்லோரும் அன்றாட மனிதர்கள்
Continue reading “திரைப்படம் – கவிதை”