அது ஒரு திரைப்படம்
ஆவணப் படத்தின் சாயலில்
எடுக்கப்பட்ட படத்தில்
எல்லோரும் அன்றாட மனிதர்கள்
Continue reading “திரைப்படம் – கவிதை”இணைய இதழ்
அது ஒரு திரைப்படம்
ஆவணப் படத்தின் சாயலில்
எடுக்கப்பட்ட படத்தில்
எல்லோரும் அன்றாட மனிதர்கள்
Continue reading “திரைப்படம் – கவிதை”உச்சிவெயில் எங்கள்
மச்சியைப் பிளக்குதே!
காய்ந்த நதியெல்லாம்
கண்ணீர் விடுகிறதே!
காலம் பதில் சொல்லும்
எனக் காத்திருக்குதே!
வந்தாளே! வந்தாளே! வந்தாளே!
வந்தாளே! என்னவளே வந்தாளே!
தேவதை போல் அல்ல
தேவதையே வந்தாளே!
Continue reading “வந்தாளே! வந்தாளே! – கவிதை”கவிஞர் கா.அமீர்ஜான் அவர்களின் நூல்கள் இன்று (28-05-2022) வெளியிடப்பட உள்ளன.
நுட்பமான உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து நம் மனதில் நீங்கா இடம் பிடித்த அமீர்ஜான் அவர்கள் கவிதை உலகில் ஒரு நட்சத்திரமாய் என்றும் ஒளிர்வார்.
Continue reading “அமீர்ஜான் நூல்கள் வெளியீடு”தமிழ் பிள்ளைத் தமிழ் நூல், தமிழ் மொழி வரலாற்றிலேயே முதல் முதலாகத் தமிழ் மொழியைக் குழந்தையாகப் பாவித்து, மரபு இலக்கண முறைப்படி எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல் ஆகும்.
கீழ்க்கண்ட இணைப்பில் இணையத்தில் இலவசமாகப் படிக்கக் கிடைப்பது இந்நூலின் இன்னொரு சிறப்பாகும்.
https://drive.google.com/file/d/1HzjTsZnXVR3uZHT0obw9_2s1qTAa_NGX/view?usp=drivesdk
Continue reading “தமிழ் பிள்ளைத் தமிழ் – நூல் மதிப்புரை”