தூரிகை வரைந்த குளத்திற்குள் ஒரு துளி!

பெரும்பரப்பளவு உலகியலை வாசகனுக்குக் கடத்தி விட வேண்டும் என்பதல்ல கவிதை; சிறு உணர்வைத் தூண்டி விட முயற்சித்தாலே போதும்.

Continue reading “தூரிகை வரைந்த குளத்திற்குள் ஒரு துளி!”

அமீர்ஜான் நூல்கள் வெளியீடு

கவிஞர் கா.அமீர்ஜான் அவர்களின் நூல்கள் இன்று (28-05-2022) வெளியிடப்பட உள்ளன.

நுட்பமான உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து நம் மனதில் நீங்கா இடம் பிடித்த அமீர்ஜான் அவர்கள் கவிதை உலகில் ஒரு நட்சத்திரமாய் என்றும் ஒளிர்வார்.

Continue reading “அமீர்ஜான் நூல்கள் வெளியீடு”

வார்த்தைகளின் வீதி (அ) வெளி

வார்த்தைகளின் வீதி(அ)வெளி

வீதி முழுக்க மவுனம்

உச்சரிக்காமல் வர மறுக்கின்றன

வார்த்தைகள்

வீதி நுழைவதே

விலகிக் கிடக்கும் உள்ளங்களை

ஒருங்கிணைக்கத்தான்

Continue reading “வார்த்தைகளின் வீதி (அ) வெளி”

கருணை – கவிதை

மரப்பாச்சியோடு

விளையாடிக் கொண்டிருந்தவள்

வருத்தம் தெரிவிக்க

குனிந்து

கால்பட்டு சுருண்டு விட்ட

எறும்பிடத்தில்

கரிசனத்தோடு ” சாரி ” யென்றாள்

தமிழ் மறந்து

கான்வெட்டில் படிக்கும்

என் பேத்தி…

Continue reading “கருணை – கவிதை”