ஒரு கவிதை கவிதையாக
மாறுவதற்கான சாத்தியத்தின்
அடிப்படையில் மொழியுடன்
ஓர் உடன்படிக்கை
வைத்துக் கொள்கிறது
Continue reading “கவிதை”இணைய இதழ்
ஒரு கவிதை கவிதையாக
மாறுவதற்கான சாத்தியத்தின்
அடிப்படையில் மொழியுடன்
ஓர் உடன்படிக்கை
வைத்துக் கொள்கிறது
Continue reading “கவிதை”கண்ணுக்குள் உன்னை வைத்தேன்
கவிதைக்கும் வருத்தம் வந்தது
கருத்துக்குள் உன்னை வைத்தேன்
உறவுக்கும் பங்கம் வந்தது
Continue reading “காதலால் ஆதலால் – கவிதை”தாயின் கருவில் தயாளரா யிருந்தோம்
வாயி லொன்பதும் வாய்க்கப் பெற்றோம்
கோயில் கருவறை இதுவென் றுணர்ந்தோம்
நோயில் படுக்கும் நொடியின் பொழுதிலே…
கடலில் செத்துப் போகும்
மீனவனுக்காகவும்
கரையில் தினம் தினம்
செத்துப் பிழைக்கும்
மீனவனுக்காகவும்
குரல் கொடுக்கும் ஒரு
மீனவனின் குமுறல் இது…
இராவணன் ஆண்ட
இலங்காபுரியே!
இப்போதைய இலங்கையே!
எது அழகு என்று பட்டியல் கொடுக்கிறார் கி.அன்புமொழி. இந்தக் கவிதை படித்தபின் நாம் பார்க்கும் அனைத்துமே அழகாய்த் தெரிகிறது.
உன்னிலும் உண்டு அழகு
என்னிலும் உண்டு அழகு
மண்ணிலும் உண்டு அழகு
கண்ணிலும் உண்டு அழகு
உருவத்தின் அழகு அழகல்ல
உள்ளத்தின் அழகே அழகு!
பறக்கும் பறவை அழகு
பிறக்கும் குழவி அழகு
மறக்கும் தீமை அழகு
உறங்கும் இரவும் அழகு
திறக்கும் மனம் அழகு
கறக்கும் பாலும் அழகு
துறக்கும் ஆசை அழகு!