காலையில் படி
மாலையில் படி
பொழுது புலரும்படி
பொருள் படும்படி
விழுது விடும்படி
Continue reading “வாழ்வது எப்படி?”இணைய இதழ்
காலையில் படி
மாலையில் படி
பொழுது புலரும்படி
பொருள் படும்படி
விழுது விடும்படி
Continue reading “வாழ்வது எப்படி?”விடிவு எப்பொழுது? தினமும் எதிர்பார்க்கிறோமே!
துன்பத்தின் பிடியில் இருந்து தப்பியாேட
விடிந்ததும் நல்லதொரு விடியலை எதிர்பார்க்கிறோமே!
நடப்பது எல்லாம் நமக்கு சாதகமில்லையே!
Continue reading “விடிவு எப்பொழுது? – கவிதை”காற்றடித்த திசையில் பறக்கும் சருகல்ல நான்
காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடும் மீன்
காற்றடித்தால் சாயும் வாழையல்ல
Continue reading “வாழ்ந்தே தீருவேன் – கவிதை”வெற்றி பெறத் தேவை
பணமல்ல
பக்குவம்
வாழ்க்கை ஒருமுறைதான்
வாழ்ந்துதான் பார்க்கலாம் வா.
உற்றார் உறவினர்தான்
உன் வாழ்க்கைக்கு அப்புறம் தான்
கொடுப்பது உன் குணம் என்றால்
கெடுப்பது உன் குணம் அன்று
கெடுப்பது உன் குணம் என்றால்
கொடுப்பது உன் குணம் அன்று