ஒரு காலத்தில்
அவன் அந்த தெருக்களில்
நண்பர்கள் புடைசூழ
நடந்து கொண்டிருந்தான்
காற்றில் கரைந்த
அந்த பேச்சுக்கள்
இன்னும் மிச்சம் மீதி என்று
ஏதோ அவன் காதில்
ஒலித்துக் கொண்டிருந்தது
இணைய இதழ்
ஒரு காலத்தில்
அவன் அந்த தெருக்களில்
நண்பர்கள் புடைசூழ
நடந்து கொண்டிருந்தான்
காற்றில் கரைந்த
அந்த பேச்சுக்கள்
இன்னும் மிச்சம் மீதி என்று
ஏதோ அவன் காதில்
ஒலித்துக் கொண்டிருந்தது
காலையில் படி
மாலையில் படி
பொழுது புலரும்படி
பொருள் படும்படி
விழுது விடும்படி
Continue reading “வாழ்வது எப்படி?”விடிவு எப்பொழுது? தினமும் எதிர்பார்க்கிறோமே!
துன்பத்தின் பிடியில் இருந்து தப்பியாேட
விடிந்ததும் நல்லதொரு விடியலை எதிர்பார்க்கிறோமே!
நடப்பது எல்லாம் நமக்கு சாதகமில்லையே!
Continue reading “விடிவு எப்பொழுது? – கவிதை”காற்றடித்த திசையில் பறக்கும் சருகல்ல நான்
காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடும் மீன்
காற்றடித்தால் சாயும் வாழையல்ல
Continue reading “வாழ்ந்தே தீருவேன் – கவிதை”வெற்றி பெறத் தேவை
பணமல்ல
பக்குவம்