அவர்கள் – கவிதை

ஒரு காலத்தில் 
அவன் அந்த தெருக்களில் 
நண்பர்கள் புடைசூழ 
நடந்து கொண்டிருந்தான் 

காற்றில் கரைந்த 
அந்த பேச்சுக்கள் 
இன்னும் மிச்சம் மீதி என்று 
ஏதோ அவன் காதில் 
ஒலித்துக் கொண்டிருந்தது 

Continue reading “அவர்கள் – கவிதை”

விடிவு  எப்பொழுது? – கவிதை

விடிவு எப்பொழுது? தினமும் எதிர்பார்க்கிறோமே!

துன்பத்தின் பிடியில் இருந்து தப்பியாேட

விடிந்ததும் நல்லதொரு விடியலை எதிர்பார்க்கிறோமே!

நடப்பது எல்லாம் நமக்கு சாதகமில்லையே!

Continue reading “விடிவு  எப்பொழுது? – கவிதை”

வாழ்ந்தே தீருவேன் – கவிதை

காற்றடித்த திசையில் பறக்கும் சருகல்ல நான்

காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடும் மீன்

காற்றடித்தால் சாயும் வாழையல்ல

Continue reading “வாழ்ந்தே தீருவேன் – கவிதை”