புதிதாய் சூடிக்கொள்

அன்பிற்கு அடிபணி

ஆணவம் கொண்டார் ஆழ மிதிபடுவார்

இல்லாமை என்பதே இயலாமை கண்ணே

ஈத்துவக்கும் இன்பம் ஈன்றோர்க்கு இனிமை

Continue reading “புதிதாய் சூடிக்கொள்”

கரையாதே காக்கையே – கவிதைகள்

விருந்தாளிகள் வர வேண்டி

கூரை மேல் நின்று கரையாதே

காக்கையே,

இங்கு எனக்கே அடுத்த

இரண்டு வேளை உணவில்லை

Continue reading “கரையாதே காக்கையே – கவிதைகள்”