பழுவூர் என்ற ஊரில் ஓர் அழகிய மலை இருந்தது. அதன் அடிவாரத்தில் மலை ஆடுகள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அதில் ஒரு குறும்புக்கார ஆட்டுக்குட்டி ஒன்று இருந்தது. Continue reading “அறிவால் வெல்லுவேன்”
புதிர் கணக்கு – 36
நண்பர்களே! இப்போது நான் புதிரைக் கூறுகிறேன். கவனமாகக் கேளுங்கள்.
ஒரு தந்தையார் தனது 4 மகன்களுக்கும் தான் சம்பாதித்த தோப்புகளைப் பிரித்துக் கொடுத்தார். அவருடைய தோப்பில் மாமரங்களும் தென்னை மரங்களும் இருந்தன. மொத்தம் 260 மரங்கள் இருந்தன. Continue reading “புதிர் கணக்கு – 36”
நூலகம் செல்வோம்
ஞாயிறு காலையில் நூலகம் சென்றேன்
நல்ல தமிழில் நூல்பல கண்டேன்
ஆயிரமாயிரம் தலைப்புகள் உடனே
அறிஞர்கள் பெயருடன் இருப்பதைக் கண்டேன்
உயிர்வளி (ஆக்சிஜன்) நல்கும் நன்மைகள்
உயிர்வளி என்றால் ஆக்சிஜன் என்று அர்த்தம். உணவு, உடை, உறைவிடம் இவை அனைத்தையும் விட உயிர் வாழ முக்கியமானது உயிர்வளி என்று அழைக்கப்படும் ஆக்சிஜன் ஆகும். Continue reading “உயிர்வளி (ஆக்சிஜன்) நல்கும் நன்மைகள்”
புதிர் கணக்கு – 35
அனைவருக்கும் முன்பாக வந்து நின்ற செஞ்சிவப்புக் கிளிபேச ஆரம்பித்தது. “நான் கேட்கும் புதிர் மிகவும் சுலபமான சிறு கணக்கேயாகும். இது எங்கள் நாட்டுச் சிறுவர்கள் விளையாட்டாகக் கூறும் கணக்குகளில் ஒன்று.” Continue reading “புதிர் கணக்கு – 35”