அப்பா என்னை
அழைத்துச் சென்றார்,
அங்கு ஓரிடம்.
இணைய இதழ்
கண்ணன் எங்கள் கண்ணனாம்.
கார் மேக வண்ணனாம்.
வெண்ணெய் உண்ட கண்ணனாம்.
மண்ணை உண்ட கண்ணனாம். Continue reading “கண்ணன்”
அழ.வள்ளியப்பா
தொந்திப் பிள்ளை யாருடன்,
துணைவ னாகக் கந்தனும்
பயணம் வைத்தான். இருவரும்
பகலில் எல்லாம் சுற்றினர். Continue reading “கணபதியும் கந்தனும்”
பாட்டி எங்கள் பாட்டி – எல்லாப்
பல்லும் போன பாட்டி.
கேட்கக் கேட்கக் கதைகள் – இன்னும்
கேட்கச் செய்யும் பாட்டி.
அரிய கருத்துக்களை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய மொழியில் தருவது ஆத்திச்சூடி. இதனை அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டும்.
ஆத்திச்சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
Continue reading “ஆத்திச்சூடி”