அன்னக்கிளி – சிறுகதை

அன்னக்கிளி

அன்னக்கிளி எங்கள் கிராமத்தில் வசித்த ஒரே ஒரு திருநங்கை.

அன்னக்கிளி என்பது ஊரார்கள் வைத்த பட்ட பெயர். அதுவே நிலைத்து விட்டது. உண்மையான பெயர் வேலாயுதம்; பூர்விகம் ராமநாதபுரம்.

தான் ஒரு திருநங்கை என்று தெரிந்தவுடன் வீட்டை விட்டு கிளம்பி வந்து, எங்கள் கிராமத்தில் வந்து தங்க ஆரம்பித்து 30 வருடத்திற்கு மேலாகிவிட்டது.

அன்னக்கிளி எங்கள் ஊரின் முக்கிய அங்கம்; என்னதான் எல்லோரும் கிண்டலடித்தாலும், துறுதுறுவென்று வளைய வரும் ஊரின் செல்லப் பிள்ளை.

Continue reading “அன்னக்கிளி – சிறுகதை”

பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும் – கவிதை

பசி வந்தால் பத்தும் பறந்து போகும். எந்த பசி…?

ருசிக்க ஆரம்பித்து விட்டால் ரசிப்பதற்கு இடமேது?

Continue reading “பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும் – கவிதை”

ஜெகமே தந்திரம் – கவிதை

கலங்காதிரு மனமே கலங்காதிரு

பொங்கிவரும் ஆசையும்

பொங்கியெழும் கோபமும்

உன்னைக் கலங்க வைக்கும் மனமே

நீ கலங்காதிரு!

Continue reading “ஜெகமே தந்திரம் – கவிதை”

அது – ஓர் உரை நடைக் கவிதை

யாருமற்ற இரவில் நான் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருக்கிறேன்

ஒருநாள் அது என்னை வெகுவாகக் கடிந்து கொண்டது

நான் எவ்வளவு முறையிட்டும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை

கொஞ்சம் மூர்க்கமாகக் கூடத் தோன்றியது

கொன்று ஒழித்தால் தான் என்ன?

Continue reading “அது – ஓர் உரை நடைக் கவிதை”