கலங்காதிரு மனமே கலங்காதிரு
பொங்கிவரும் ஆசையும்
பொங்கியெழும் கோபமும்
உன்னைக் கலங்க வைக்கும் மனமே
நீ கலங்காதிரு!
Continue reading “ஜெகமே தந்திரம் – கவிதை”இணைய இதழ்
கலங்காதிரு மனமே கலங்காதிரு
பொங்கிவரும் ஆசையும்
பொங்கியெழும் கோபமும்
உன்னைக் கலங்க வைக்கும் மனமே
நீ கலங்காதிரு!
Continue reading “ஜெகமே தந்திரம் – கவிதை”புதிய மாற்றம் விரும்பினால்
புதிதான ஒன்றைத் தேடு
புதிதான ஒன்றாய் மாற்றமடைய
புதிய வழிகளைத் தேடு
Continue reading “புதிது தேடல் – கவிதை”யாருமற்ற இரவில் நான் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருக்கிறேன்
ஒருநாள் அது என்னை வெகுவாகக் கடிந்து கொண்டது
நான் எவ்வளவு முறையிட்டும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை
கொஞ்சம் மூர்க்கமாகக் கூடத் தோன்றியது
கொன்று ஒழித்தால் தான் என்ன?
Continue reading “அது – ஓர் உரை நடைக் கவிதை”இப்போதே மணி ஆறரை. நன்றாக இருட்டி விட்டது.
சோதனை போல டோல்கேட் பஸ் இன்னும் வந்தபாடில்லை. தடுக்கி விழுந்தால் ஏர்போர்ட், டோல்கேட் பஸ் மீதுதான் விழ வேண்டியிருக்கும்.
இப்போதுள்ள நிலைமையோ தலைகீழ். நம் அவசரத்திற்கு ரொம்ப எதிர்பார்க்கும்போது தான் இப்படி காலை வாரிவிடும்.
Continue reading “குடை – சிறுகதை”கால்கடுக்க நெடுந்தூரம் தொடர்ந்த இருளாம் அப்பயணம்
காளிகளும் முனிகளும் துணையாம் பாதை
இருபுறத்தில் பனைகளின் அச்சம்
Continue reading “மகளே – கவிதை”