உயிர் உருகும் தருணம் – சிறுகதை

ஆறுமுகம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. தன் ஒரே மகன் பரணியை வருமானவரித்துறை அதிகாரியாக உருவாக்கி இருந்தார். அவன் திருமணத்தில்தான் சிக்கல்.

பரணி அகல்யா என்ற பெண்ணைக் காதலிக்கிறான்.

அகல்யா, பரணி வேலை செய்யும் அதே அலுவலகத்தில் சம அந்தஸ்து இளநிலை அதிகாரி. அப்பா இல்லாத பெண். அம்மாதான் உலகம்.

ஆண்–பெண் நட்பு, காதல் இதில் எதிலும் நம்பிக்கை இல்லாதவள். அதனால்தான் போட்டித் தேர்வில் வென்று இந்த இளம் வயதில் அதிகாரியாகி இருக்கிறாள்.

Continue reading “உயிர் உருகும் தருணம் – சிறுகதை”

நச்சுப்புகை – கவிதை

நச்சுப்புகை - கவிதை

புகைப்பிடித்தல் எவ்வளவு மோசமானது என்பதைத் தெளிவாகச் சொல்லும் கவிதை. போதை ஏற்படுத்தும் அழிவு பற்றிப் புகை பேசுவது போல அமைந்துள்ளது கவிதை.

ஊதி ஊதிப் போட்ட பின்னே

மிஞ்சியது பஞ்சு மட்டுமே!

Continue reading “நச்சுப்புகை – கவிதை”