கார்கால மலரே!
கடவுள் விரும்பாத தாழையே!
Continue reading “தாழம்பூ - கவிதை”இணைய இதழ்
“இன்னிக்காவது போறோமே… அய்யா! சூப்பர்…செம ஜாலி” என்று மகிழ்ச்சியில் தலைகால் புரியாமல், அவசர அவசரமாக அங்கும் இங்கும் ஓடி சீவி சிங்காரித்து கிளம்பிக் கொண்டிருந்தான் அருள்.
“ஐய்யோ ஆண்டவா!.. டேய், இருடா போலாம்.. சும்மா அரக்க பறக்க குதிக்காத. வெளக்கேத்த விடுறியா?” என்று அவனை அதட்டியவாறே விளக்கினை ஏற்றிக் கொண்டிருந்தாள் அருளின் தாய். ஆனால், அருளுக்கோ இருப்பு
கொள்ளவில்லை.
நீண்ட நாட்களாக அவனுடைய வாளிப் பட்டியலில் அடிகோடிடப்படாமல் இருக்கும் அவனுடைய ஆசை இன்று நிறைவேறப் போகிறது.
ஒன்பதாவது வகுப்பு படிக்கும் அருளைப் போன்ற சிறுவர்கள், ஏன் அருளின் நண்பர்களிடம் கூட துளிர் விட வாய்ப்பே இல்லாத ஒரு ஆசை அருளிடம் வருவானேன்.
Continue reading “ஆலய தரிசனம் – சிறுகதை”தேடலின் பயணம் முடிவதில்லை!
தினமும் தேடுகிறோம் எவற்றையாே?
சிலரோ உறவுகளை தேடுகின்றனரே!
உள்ளத்தினுள் வைத்து பூட்டிடவே!
Continue reading “தேடல் – கவிதை”விருந்தாளிகள் வர வேண்டி
கூரை மேல் நின்று கரையாதே
காக்கையே,
இங்கு எனக்கே அடுத்த
இரண்டு வேளை உணவில்லை
Continue reading “கரையாதே காக்கையே – கவிதைகள்”