விடுகதைகள் – விடைகள் – பகுதி 3

தாலாட்டு

1. முச்சந்தியில் மூன்று விளக்கு. பார்த்து நடந்தால் பாதுகாப்பு. அது என்ன?

சிக்னல்

 

2. மழையின் முன்னும் பின்னும் மாயாஜாலம் காட்டும். அது என்ன?

வானவில் Continue reading “விடுகதைகள் – விடைகள் – பகுதி 3”

குமரனின் குறும்புத்தனம் – சிறுகதை

குமரனின் குறும்புத்தனம்

ஆனந்தூர் என்ற ஊரில் உள்ள பள்ளியில், குமரன் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். குமரன் அவனுடைய வகுப்பில் மிகவும் குறும்புத்தனம் நிறைந்தவன். ஆனால் திறமைசாலி.

அவனுடைய வகுப்பாசிரியர் சண்முகம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், குமரன் துடுக்குத்தனத்தை நிறுத்தவில்லை.

குமரனுடைய பிறந்தநாள் மறுநாள் வரவிருந்தது. Continue reading “குமரனின் குறும்புத்தனம் – சிறுகதை”

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர்இரவில்

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் என்ற இப்பாடல், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரும், பெரியாழ்வரின் செல்வப் புதல்வியுமான‌ ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து ஐந்தாவது பாசுரம் ஆகும். Continue reading “ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்”

விடுகதைகள் – விடைகள் – பகுதி 2

பென்சில்

1. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன?

நாக்கு

 

2. மண்ணுக்குள் கிடப்பவன்; மங்களகரமானவன். அவன் யார்?

மஞ்சள் Continue reading “விடுகதைகள் – விடைகள் – பகுதி 2”