கந்தனைக் கண்டேன் அன்பிலே அமிழ்ந்தேன்
அந்தமில்லா அண்ணலை நெஞ்சிலே சுமந்தேன்
பந்தமாய் நின்னையே என்னிலே நினைந்தேன்
நித்தமும் நான் உன்னை பாடவும் விழைந்தேன்
இணைய இதழ்
கந்தனைக் கண்டேன் அன்பிலே அமிழ்ந்தேன்
அந்தமில்லா அண்ணலை நெஞ்சிலே சுமந்தேன்
பந்தமாய் நின்னையே என்னிலே நினைந்தேன்
நித்தமும் நான் உன்னை பாடவும் விழைந்தேன்
ஓரவிழிப் பார்வையிலே
என் உயிரைப் பறிப்பவளே
தீராதக்காதலிலே – எனை
தீக்குளிக்க செய்பவளே
Continue reading “நம்பிக்கை கொடுக்கும்!”விடலைப் பருவத்தில் இருந்த இரண்டு அபலை மனங்களை ஒன்றிணைத்து மணம் முடித்தது காலம்.
இரண்டு இளம் உள்ளங்கள் பரிமாறிக் கொள்ளும் பாசைக்கு மொழிகள் தேவைப்படவில்லை.
ஊர் கூடி ஒன்றிணைத்து வைத்த இரு உள்ளங்கள் பரிமாறிக் கொண்ட பாசையில் கரு உருமாற்றம் பெற, உட்கொள்ளும் ஆகாரம் ஒவ்வாமையை தர, வாயில் உமிழ்நீர் சுரக்க, வயிற்றில் தவறி சென்ற பருக்ககைகள் வெளியே வர காத்திருக்க, குமட்டிய வாயை துடைத்துக் கொண்டு வந்தவளின் கண்ணில் பட்டது உரியில் இருந்த அடகாய் மாங்காய்.
Continue reading “அன்புக்குரியவளுக்கு – கதை”ஏரி சுருங்கிய
அடுக்குமாடி வீட்டின்
அழகிய
வரவேற்பறைத் தொட்டியில்
வண்ண மீன்கள்!
வண்டியூர் கிராமத்தில், உள்ளாட்சி தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள் ஒரு பெரிய கட்சியின் சார்பாக தேர்தலில் களம் இறங்கினர்.
Continue reading “பித்தலாட்டம் – கதை”