மதியம் மணி இரண்டு.
கும்பகோணத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் இரண்டுபேர் அமரும் இருக்கையில் கண்களை மூடி அமர்ந்திருந்தான் குருமூர்த்தி.
பேருந்து கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்த நிலையில் பேருந்து முக்கால்வாசி நிரம்பிப் போயிருந்தது.
Continue reading “கானல்நீர் உறவுகள் – கதை”