கானல்நீர் உறவுகள் – கதை

மதியம் மணி இரண்டு.

கும்பகோணத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் இரண்டுபேர் அமரும் இருக்கையில் கண்களை மூடி அமர்ந்திருந்தான் குருமூர்த்தி.

பேருந்து கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்த நிலையில் பேருந்து முக்கால்வாசி நிரம்பிப் போயிருந்தது.

Continue reading “கானல்நீர் உறவுகள் – கதை”

போகிப் பண்டிகை – கவிதை

ஆதியும் சரியில்லை
ஆணி வேரும் சரியில்லை

சாத்தானின் பழம்
சாப்பிட்டதால் சாபம்
பெற்ற பூமி இது…

இங்கே
பச்சை மைக்குப் பணம்
கொடுக்கிறான்…
கருப்பு மைக்குப் பணம்
வாங்குகிறான்…

Continue reading “போகிப் பண்டிகை – கவிதை”

கற்க தவறிய காதல் – கதை

என் பெயர் நாகராஜ். நான் பொதுவாகவே எல்லோரிடமும் சகஜமாக பழகி விடுவேன். அதனாலே என்னவோ எனக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம்.

Continue reading “கற்க தவறிய காதல் – கதை”

அக்மார்க் – கதை

இரண்டு நாட்களாகவே வேதவல்லிக்கும் திருமூர்த்திக்கும் வாக்குவாதம் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.

தங்களது ஒரே பெண் சங்கரியைத் தன் தங்கை பையன் ரகுவுக்குத்தான் கட்டி வைக்க வேண்டும் என திருமூர்த்தி பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருக்க, வேதவல்லியோ, முடியவே முடியாது, செந்தில்நாதனுக்குத்தான் கொடுக்க வேண்டும்! என உறுதிபடக் கூறிக் கொண்டிருந்தாள்.

Continue reading “அக்மார்க் – கதை”