செல்வமகள் – சிறுகதை

“அம்மா… அம்மா …”

“யாரு புள்ள அது?”

“ஏம்மா நான் தான் ரூபி”

“இரு புள்ள, இந்த வரேன்” என்று சொல்லிக் கொண்டு பெரிய வீட்டிலிருந்து ஒரு அம்மா வெளியே வந்தார்.

Continue reading “செல்வமகள் – சிறுகதை”

காணாமல் போன நிலா – சிறுகதை

தாமரை நிலவு! அவளுடைய பெயர். நிலா ஒரு பெண்ணாகியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

சிரித்தாலே நிலவு போன்ற அவளது முகம் தாமரையாகச் சிவக்கும். பொருத்தமான பெயரைத்தான் கொண்டிருந்தாள்.

ஆயிரக் கணக்கில் வந்து குவிந்த வரன்களில் அவளுக்காகத் தந்தை சிற்றம்பலம் தேர்ந்தெடுத்தது அரவிந்தன் என்கிற வரனைத்தான்.

Continue reading “காணாமல் போன நிலா – சிறுகதை”

சிவ வெண்பா – சிவராத்திரி சிறப்புக் கவிதை

சிவன்

ஓம்நமசி வாயவென ஓதுவார் உள்ளத்தில்

நாமிருப்போம் என்றே நயந்துவரும் ஈசனை

ஆக்குதல் காத்தல் அழித்தல் பணிந்தார்நோய்

நீக்குதல் செய்யும் நிழலில்லா மெய்யானை

எங்கும் நிறைந்திருந்தி யார்யார்க்கும் தண்ணருளைப்

Continue reading “சிவ வெண்பா – சிவராத்திரி சிறப்புக் கவிதை”