ஓசையில்லா மனதில்
ஊடுருவும் அன்பு !
ஒருவரிடம் சொல்லி
வருவதில்லை அன்பு !
இணைய இதழ்
ஓசையில்லா மனதில்
ஊடுருவும் அன்பு !
ஒருவரிடம் சொல்லி
வருவதில்லை அன்பு !
திறக்கையில் நுழைந்து விடுகிறது
சாளரத்தின் அருகிலேயே அமர்ந்திருந்த காற்று …
பவித்ராவின் மனம் இப்பொழுது முற்றிலும் தெளிவடைந்திருந்தது.
பெட்டி, படுக்கைகள் எல்லாம் எடுத்து வைத்து கிளம்ப தயார் நிலையிலிருந்தாள். மீண்டும் அனைத்தும் சரியாக இருப்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள்,
சரி, இனி கடிதம் எழுதவேண்டிய வேலை மட்டுமே பாக்கி, அதையும் முடித்துவிட்டால் கிளம்ப வேண்டியதுதான். மனதுக்குள் எண்ணியவாறு, அமர்ந்து கடிதம் எழுத துவங்கினாள் பவித்ரா.
Continue reading “முற்றுப்புள்ளி – சிறுகதை”பாரினிலே யாருக்கும் அஞ்சாத நெஞ்சம் வேண்டும்
படுகுழியில் தள்ளாது இருக்கவும் வேண்டும்
Continue reading “வேண்டும் – கவிதை”ஒருவன் தனியாக நடைப்பயணம் மேற்கொள்கிறான்.
அவன் செல்லும் வழியில் ஓர் மரத்தை கண்டு ஓய்வெடுக்க நினைத்து, மரத்தின் அருகே உறங்குகிறான்.
Continue reading “அப்பாசாமிக்கு அட்வைஸ்”