கொத்தவரங்காய் என்றவுடன் பழையசோறும், கொத்தவரை வற்றலும்தான் முதலில் ஞாபகத்திற்கு வரும்.
கொத்தவரை தமிழ்நாட்டில் சீனிஅவரைக்காய் என்றும் அழைக்கப்படுகிறது.
இக்காயானது கொத்து கொத்தாகக் காணப்படுவதால் கொத்தவரை என்ற பெயரினைக் கொண்டுள்ளது. Continue reading “இதய நலம் காக்கும் கொத்தவரங்காய்”