யார் வாயைத் திறக்க வேண்டும்?

யார் வாயைத் திறக்க வேண்டும்

யார் வாயைத் திறக்க வேண்டும்? என்ற கதை நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றது.

பச்சையூர் என்ற ஒரு பசுமையான கிராமம் இருந்தது. அதில் பச்சைமுத்து என்ற ஒரு விவசாயி இருந்தார். அவர் வீட்டைக் காக்க நாயையும், வீட்டில் இருந்த தானியங்களை எலிகளிடம் இருந்து காக்க பூனையையும் வளர்த்து வந்தார். Continue reading “யார் வாயைத் திறக்க வேண்டும்?”

திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம்

திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம்

இன்றைக்கு எல்லோரும் தனிமையையே விரும்பிகின்றனர். சுற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் சுமுகமான உறவினை வைத்துக் கொள்ளவது இல்லை.

எல்லோருடனும் இணைந்து வாழ்வதே பலத்தினையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

இதனையே திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம் கதை மூலம் அறிந்து கொள்ளலாம். Continue reading “திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம்”

மதிப்பாக உணர்ந்தால்

பேனா

பணக்காரர் ஒருவருக்கு ஒரு பிரச்சினை இருந்தது. அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.

இந்தப் பிரச்சினையப் போக்க வெளியூரில் இருக்கும் தன் நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். நண்பர் ஒரு வித்தியாசமான யோசனை சொன்னார். Continue reading “மதிப்பாக உணர்ந்தால்”

கேலியைப் பொருட்படுத்தாதீர்; முன்னேறுவீர்!

கேலியைப் பொருட்படுத்தாதீர் முன்னேறுவீர்

கேலியைப் பொருட்படுத்தாதீர்; முன்னேறுவீர்! –
இதுவே, நாம் வாழ்வில் உருப்படியாக ஏதேனும் செய்ய வேண்டுமென்றால் கடைப்பிடிக்க வேண்டிய மந்திரம்.

நாம் ஒரு செயலைச் செய்தால் பிறர் நம்மைக் கேலி செய்வார்களோ, கிண்டல் அடிப்பார்களோ என்றே நம்மில் பலர் தயங்குகிறோம்.

சில நேரங்களில் செயல்களைச் செய்கின்றோம். பலநேரங்களில் யோசித்து தயங்கி, செய்யும் செயல்களை செவ்வனே முடிக்காமல் திணறுகிறோம்.

பிறர் கேலியைப் பொருட்படுத்தாதீர்; முன்னேறுவீர்! என்பதை நமது இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.

அது எவ்வாறு என்பதை ஒரு சிறு கதையின் மூலம் பார்ப்போம். Continue reading “கேலியைப் பொருட்படுத்தாதீர்; முன்னேறுவீர்!”

இனிய வாழ்விற்கு இரண்டு வழிகள்

இனிய வாழ்விற்கு இரண்டு வழிகள்

இனிய வாழ்விற்கு இரண்டு வழிகள் என்ற இந்த கதை வாழ்க்கையை எவ்வாறு அணுகி வாழலாம் என்பதை உணர்த்துகிறது.

நம்முடைய அன்றாட வாழ்வில் பல பிரச்சினைகள் உள்ளன. அப்பிரச்சினைகளைப் புறந்தள்ளி இனிமையான வாழ்வினை வாழ வேண்டும் என்றே எண்ணுகிறோம். Continue reading “இனிய வாழ்விற்கு இரண்டு வழிகள்”