கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே
இணைய இதழ்
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
– குறள்
அரிய கருத்துக்களை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய மொழியில் தருவது ஆத்திச்சூடி. இதனை அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டும்.
ஆத்திச்சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
Continue reading “ஆத்திச்சூடி”