ஆயகலைகள் அறுபத்து நான்கு எவை எனத் தெரிந்து கொள்ளுங்கள்.
வங்கிக் கணக்கு ஆரம்பிப்பது எப்படி?
வங்கிக் கணக்கு ஆரம்பிக்கும் முன்பு எந்த வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
வங்கிக் கணக்கின் பயன்கள்
வங்கிக்கணக்கு அனைவருக்கும் பல வழிகளில் பயன்தரக் கூடியது.
நல்வழி
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
மூதுரை
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.