ஒரு அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய் காற்று வீச ஆரம்பித்தது. Continue reading “நம்பிக்கை மெழுகுவர்த்தி”
நம்பிக்கை
ஒருவர் திருமணமாகி, தன் அழகான மனைவியுடன் கடல் வழியாக திரும்புகிறார்.
கடலில் அலைகள் ஆர்பரிக்கின்றன; இடியும் மின்னலுமாய் இருக்கிறது; படகு ஆடுகிறது.
அவரின் மனைவி நடுங்குகிறாள். Continue reading “நம்பிக்கை”
வேண்டும் முயற்சி
சிலந்தி வலையை பாருங்கள்
சின்னஞ் சிறிய பூச்சியே
வளைந்து வளைந்து புதுமையாய்
வட்ட வலையைப் பின்னுமே!
ஈ மெயில் இல்லாவிட்டால் ஒருவன் என்ன ஆவான்?
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன்விண்ணப்பித்திருந்தான்.
தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள்.
நன்றாகத் துடைத்தான். Continue reading “ஈ மெயில் இல்லாவிட்டால் ஒருவன் என்ன ஆவான்?”
ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
“ஒரு நூலகம் கட்டுவேன்” என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி. Continue reading “ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?”