நம்பிக்கை

புயல்

ஒருவர் திருமணமாகி, தன் அழகான மனைவியுடன் கடல் வழியாக திரும்புகிறார்.

கடலில் அலைகள் ஆர்பரிக்கின்றன; இடியும் மின்னலுமாய் இருக்கிறது; படகு ஆடுகிறது.

அவரின் மனைவி நடுங்குகிறாள். Continue reading “நம்பிக்கை”

ஈ மெயில் இல்லாவிட்டால் ஒருவன் என்ன ஆவான்?

இமெயில்

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன்விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள்.

நன்றாகத் துடைத்தான். Continue reading “ஈ மெயில் இல்லாவிட்டால் ஒருவன் என்ன ஆவான்?”

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

நூலகம்

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
“ஒரு நூலகம் கட்டுவேன்” என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி. Continue reading “ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?”