பெரிய விஷயங்கள்

Watkungtaphao

குரு ஒரு பாத்திரத்தை மாணவர்கள் முன் வைத்தார். அதற்குள் பெரிய பெரிய கற்களை வைத்தார்.ஐந்து கற்களை வைத்ததும் பாத்திரம் நிறைந்துவிட்டது.

குரு:- பாத்திரம் நிரம்பி விட்டதா? Continue reading “பெரிய விஷயங்கள்”

இனிப்பு சாப்பிடாதே!

காந்தி

ஒரு முறை ஒரு தாய் காந்திஜியிடம் வந்து தன் மகனைக் கூடுதல் இனிப்பு சாப்பிடாமலிருக்க அறிவுறுத்தும்படிக் கேட்டுக் கொண்டார்.

காந்திஜியோ அவர்களை மறுநாள் வரும்படிக் கூறினார்; மறுநாள் அவர்கள் வந்தனர்.
Continue reading “இனிப்பு சாப்பிடாதே!”

காந்தி – ஓர் உன்னத வழிகாட்டி

காந்தி

பொதுவாக, இளைஞர்கள் தமக்கென ஒரு முன்னோடியை ஊன்று கோலாக் கொண்டு வழிநடப்பார்கள். கிரேக்க நாட்டு இளைஞர்களுக்கு சாக்ரட்டீஸ் ஒரு கால கட்டத்தில் வழிகாட்டியாக விளங்கினார். Continue reading “காந்தி – ஓர் உன்னத வழிகாட்டி”