இடி மின்னல் ஏற்படும்போது ஆபத்தான இடங்கள் பொருட்கள்

இடி மின்னல் ஏற்படும்போது ஆபத்தான இடங்கள் பொருட்கள்

இயற்கை பேரிடரான இடி மின்னல் ஏற்படும்போது ஆபத்தான இடங்கள் பொருட்கள் சில உள்ளன.  அத்தகைய‌ இடங்கள் மற்றும் பொருட்களின் அருகில் இருக்கும்போது அவை நமக்கு ஆபத்தினை உண்டாக்கும்.

எனவே இடி மின்னல் உண்டாகும்போது அத்தகைய இடங்கள் மற்றும் பொருட்களிலிருந்து நாம் தள்ளி இருப்பது நமக்கு நன்மை அளிக்கும்.

Continue reading “இடி மின்னல் ஏற்படும்போது ஆபத்தான இடங்கள் பொருட்கள்”

இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை

இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை

உயிரினங்களைக் கவர்ந்திழுப்பதும் மற்றும் அச்சப்படச் செய்வதுமான இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளைப் பற்றிப் பார்க்கலாம். Continue reading “இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை”

இடி மின்னல் விளைவுகள்

இடி மின்னல் விளைவுகள்

இடி மின்னல் விளைவுகள் என்ற இந்தக் கட்டுரை, இயற்கையின் இரட்டையர்களான இடி மின்னல் உருவாக்கும் நன்மை மற்றும் தீமை கலந்த விளைவுகளை விளக்குகின்றது.

இடி மின்னல் பெரும்பாலும் உயிர் மற்றும் பொருள் இழப்புகளை ஏற்படுத்துபவை என்பதே நம்மில் பலருடைய பொதுவான கருத்தாகும்.

ஆனால் இவை உலகிற்கு நன்மையையும் அளிக்கின்றன என்பதே நிஜமான உண்மை. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். Continue reading “இடி மின்னல் விளைவுகள்”

கேளாது கிடப்பதேன்?

நதிப்பெண்ணே

உன்முகம் காணாது என் மனமோ வாடுதே!

உனையின்றி எவரெனினும் எதற்கென்று தோணுதே!

கண்முன்னே சென்றதெல்லாம் கனவாகிப் போனதே! – உன்

கால் நடந்த பாதையெல்லாம் மண்மேடாய் ஆனதே? Continue reading “கேளாது கிடப்பதேன்?”

பயிர் சுழற்சி – மண் வளம் காக்கும் மகசூல் பெருக்கும்

பயிர் சுழற்சி

பயிர் சுழற்சி பராம்பரியமாக நம்முடைய நாட்டில் வேளாண்மையில் பின்பற்றும் ஓர் நடைமுறையாகும். இம்முறையானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது.

பயிர் சுழற்சி என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு வகையான பயிர்களை வெவ்வேறு வகையான காலநிலைகளில் பயிர் செய்யும் முறையைக் குறிக்கும். Continue reading “பயிர் சுழற்சி – மண் வளம் காக்கும் மகசூல் பெருக்கும்”