நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி அல்லது நீரில் மூழ்கிய நிலப்பகுதி ஈரநிலம் என்று அழைக்கப்படுகிறது.
ஈரநிலத்திற்கான நீரானது நிலத்தடியிலிருக்கும் ஊற்றிலிருந்தோ, மழைநீரிலிருந்தோ, கடல்நீரிலிருந்தோ பெறப்படுகிறது. ஈரநிலம் நில வாழிடத்தின் முக்கியமான ஒன்றாகும். Continue reading “உலகின் பச்சை நுரையீரல் ஈரநிலம்”