ஊர் தோறும் ஆறு இருந்தது
ஆற்றங்கரையோ நீண்டிருந்தது
மறுபுறம் கண்மாய் நிறைந்திருந்தது
வாழ்வோ நீரால் சூழ்ந்திருந்தது
Continue reading “கனவாய் ஆகப்போகுது – இராசபாளையம் முருகேசன்”இணைய இதழ்
ஊர் தோறும் ஆறு இருந்தது
ஆற்றங்கரையோ நீண்டிருந்தது
மறுபுறம் கண்மாய் நிறைந்திருந்தது
வாழ்வோ நீரால் சூழ்ந்திருந்தது
Continue reading “கனவாய் ஆகப்போகுது – இராசபாளையம் முருகேசன்”காலாற காளைகள் நடக்க
காற்றும் வந்து மெல்ல தழுவ
Continue reading “சொர்க்கமாக இருந்த காலம்! – இராசபாளையம் முருகேசன்”உணவு என்பது நிலமும் நீரும் என
நம் முன்னோர்கள் சொன்னதுண்டு…
சோறு தந்து பெயர் பெயர் பெற்ற
பெருஞ்சோற்றுதியன் வரலாறு இங்குண்டு…
Continue reading “உணவு – இராசபாளையம் முருகேசன்”கால்நடையா மக்கள் நடந்த சென்ற காலத்தில
கல்லால கட்டி வச்ச கதவில்லா மடங்கள் உண்டு
பக்கத்துல ஆறு ஒடி பசிக்கு தண்ணீரை தந்ததுண்டு
Continue reading “இதில் லாபமில்லை – இராசபாளையம் முருகேசன்”ஊருக்குள் இருந்த ஒத்தை மரம்
ஊஞ்சல் ஆடிட இடம் தந்த மரம்
Continue reading “ஒத்தை மரம் – இராசபாளையம் முருகேசன்”