ஒத்தை மரம் – இராசபாளையம் முருகேசன்

ஊருக்குள் இருந்த ஒத்தை மரம்

ஊஞ்சல் ஆடிட இடம் தந்த மரம்

இளைப்பாறிட நிழல் கொடுத்த மரம்

இனிய பறவைகள் தங்கிடத் தாங்கும் மரம்

கனிந்த பழங்கள் உதிர்த்த மரம்

கன்றோடு மாடுகள் கூடும் இடம்

காற்றோடு பூவாசம் தந்த மரம்

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.