இயற்கை வேளாண்மை

தோட்டம்

இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகள் மட்டுமின்றி எல்லோரும் அறிந்து கொள்வது நல்லது. இது இன்றைய சூழலுக்கு மாற்று வழியானதாகவும் அவசியமானதாகவும் உள்ளது. Continue reading “இயற்கை வேளாண்மை”

சூறாவளி / சூறைக்காற்றுகள் – பேரிடர் மேலாண்மை

சூறாவளி

சூறாவளி என்பது தீவிர சழற்சியுடன் சுழலும் காற்றுத் தொகுதி ஆகும். அதனை சூறைக்காற்று என்றும் அழைக்கலாம்.

இக்காற்றினால் உருவாகும் கார் திரள் மேகமானது பூமியின் தரைப்பகுதியை புனல் வடிவத்தில் தொட்டுக் கொண்டிருக்கும். Continue reading “சூறாவளி / சூறைக்காற்றுகள் – பேரிடர் மேலாண்மை”

வெள்ளம் – பேரிடர் மேலாண்மை

வெள்ளம்

அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் நீரினையையே நாம் வெள்ளம் என்கிறோம். இது மிக பெரிய அழிவை ஏற்படுத்தும் ஓர் பேரிடராகும்.

வடகிழக்கு பருவ காலங்களில் குறைந்த நேரத்தில் பெய்யும் மிக அதிக மழையினால் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், ஒரிஸா ஆகிய மாநிலங்களிலும, தென்மேற்கு பருவ காலங்களில் மும்பைப் பகுதிகளிலும் பொதுவாக வெள்ளப் பெருக்குகள் ஏற்படுகின்றன. Continue reading “வெள்ளம் – பேரிடர் மேலாண்மை”

புயல் – பேரிடர் மேலாண்மை

புயல் என்பது தாழ்வழுத்தப் பகுதியில் வெப்ப மற்றும் குளிர் காற்று முகங்கள் சந்திப்பதால் உருவாகும் பலத்த காற்று ஆகும். Continue reading “புயல் – பேரிடர் மேலாண்மை”

கெமிக்கல் பிள்ளையார்

பிள்ளையார்

அரசமரம் ஒன்ன வச்சு
அதனடியில் என்னை வச்சு
அமைதியாக வணங்கி வந்த காட்சி மெல்ல மாறுது
அஞ்சாறு நாளுமட்டும் இந்தகதை தொடருது Continue reading “கெமிக்கல் பிள்ளையார்”