நான் ஒவ்வொரு முறை வங்கிக்கு செல்லும் போதும் யாராவது ஒருவர் என்னிடம் வங்கியில் பணம் போடும் படிவத்தைக் கொடுத்து அதனை நிரப்பிக் கொடுக்குமாறு சொல்லுவார்.
அவர் ஒன்றும் படிக்காதவராக இருக்க மாட்டார். ஓரளவு படித்தவராகவே இருப்பார். தெளிவாகக் கையெழுத்துப் போடுவார்.
செய்தித்தாள்களைப் படிப்பவராகவே இருப்பார். Continue reading “வங்கிகளில் காணாமல் போன தமிழ்”