கோயிலில் விபூதிப் பிரசாதம் வாங்கும்போது ஒற்றைக்கையை மாத்திரம் நீட்டி வாங்கக் கூடாது.
வலக்கையின் கீழே இடக்கையைச் சேர்த்து விபூதியை வாங்க வேண்டும்.
இணைய இதழ்
கோயிலில் விபூதிப் பிரசாதம் வாங்கும்போது ஒற்றைக்கையை மாத்திரம் நீட்டி வாங்கக் கூடாது.
வலக்கையின் கீழே இடக்கையைச் சேர்த்து விபூதியை வாங்க வேண்டும்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்
வான்புகழும் வானவர் வையத்தோர் மகிழ்ந்திடவே
தேன் மதுர தெய்வீக திருவருளால் தெரிவிக்க அரி
வாள் ஓங்கிநிற்கும் கருப்பண்ணசாமியை
வணங்கியே வளம் பெறுவோம் நாம்!
தோடுடைய செவியன் விடை ஏறியோர் தூவெண்மதி சூடி
காடுடைய கடலைப்பொடி பூசி என்னுள்ளங்கவர் கள்வன் Continue reading “சிவன் துதி”
உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் பணியாய் ஒளியாய்
தருவாய் உயிராய் சதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.