வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

வருணன் கடலை வற்றச் செய்த படலம்

வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் மதுரையின் மேல் வருணன் ஏவிய கடலை சொக்கநாதர் தன்முடிமீதுள்ள மேகங்களைக் கொண்டு உறிஞ்சச் செய்து மதுரையை காப்பாற்றியதைக் கூறுவதாகும். Continue reading “வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்”

மாணிக்கம் விற்ற படலம்

மாணிக்கம்

மாணிக்கம் விற்ற படலம் இறைவனான சிவபெருமான் வீரபாண்டியன் மகனான செல்வப்பாண்டியனின் முடிசூட்டிற்காக நவரத்தின வியாபாரியாக வந்து மாணிக்கம் உள்ளிட்ட நவரத்தினக் கற்களை விற்றதைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “மாணிக்கம் விற்ற படலம்”

வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்

சாந்த மூர்த்தி – தட்சிணாமூர்த்தி

வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம் இறைவனான சிவபெருமான் இளைஞராக வந்து வேதத்தின் பொருளினை எடுத்து உரைத்ததைப் பற்றி விளக்கிக் கூறுகிறது. Continue reading “வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்”

மேருவைச் செண்டால் அடித்த படலம்

மேருவைச் செண்டால் அடித்த படலம் உக்கிரபாண்டியன் இறைவனான சுந்தரபாண்டியனிடம் இருந்து பெற்ற செண்டினால் செருக்கு மிகுந்த மேருமலையை அடித்து ஆணவத்தை அடக்கி பொருளினைப் பெற்றதை விளக்கிக் கூறுகிறது. Continue reading “மேருவைச் செண்டால் அடித்த படலம்”

இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்

இந்திரன்

இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம் உக்கிரபாண்டியன் இந்திரனின் தலைமீது வளையை எறிந்து அவனை வெற்றி கொண்டதை விளக்குகிறது. Continue reading “இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்”