சிவகாசி அருகே உள்ள பூலாவூரணி கிராமத்தில் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் (மார்கழி மாதம்) நடைபெற்ற ஐயப்பன் மண்டல பூஜை புகைப்படங்கள். எடுத்தவர் திரு. சோ.ஆரோக்கியராஜ் அவர்கள்.
திருநகரங்கண்ட படலம்
திருநகரங்கண்ட படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தின் மூன்றாவது படலமாகும்.
இப்படலம் மதுரை நகர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்த விதத்தையும், பாண்டியர்களின் தலைநகர் மாற்றம் பற்றியும் குறிப்பிடுகிறது. Continue reading “திருநகரங்கண்ட படலம்”
பால முருகன்
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன் – புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன் Continue reading “பால முருகன்”
வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்
வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் இரண்டாவது படலம் ஆகும்.
இப்படலம் ஆணவச் செயலால் சாபம் அடைந்த இந்திரனின் வாகனமான வெள்ளை யானையின் சாபத்தை போக்கிய சிவனின் கருணைமிகுந்த திருவிளையாடலைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்”
திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 5
திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – பகுதி 5.
Continue reading “திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 5”