குடும்பத்தின் குதூகலம் குழந்தை
கும்பிடும் குலதெய்வம் குழந்தை
அன்பின் அடைக்கலம் குழந்தை
அழுதாலும் அழகு குழந்தை Continue reading “குழந்தை”
இணைய இதழ்
குடும்பத்தின் குதூகலம் குழந்தை
கும்பிடும் குலதெய்வம் குழந்தை
அன்பின் அடைக்கலம் குழந்தை
அழுதாலும் அழகு குழந்தை Continue reading “குழந்தை”
1. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன?
நாக்கு
2. மண்ணுக்குள் கிடப்பவன்; மங்களகரமானவன். அவன் யார்?
நாய்களின் நட்பு கதை போலி நட்பு பற்றிப் பேசுகிறது.
சில மனிதர்கள் மற்றவர்களுடன் போலியாக நட்பு கொள்வர். அவர்களை இனம் கண்டு ஒதுங்குவது நல்லது.
இவ்வகையான மனிதர்களின் நட்பானது இக்கதையில் வரும் நாய்களின் நட்பு போன்றது. வாருங்கள் கதை பற்றிப் பார்ப்போம். Continue reading “நாய்களின் நட்பு – சிறுகதை”
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்ற இப்பாடல், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து நான்காவது பாசுரம் ஆகும். Continue reading “அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி”
தாயே. . . தமிழே. . .
உன் சீரிளமைத் திறம்பாட. . . .
ஆயிரம் ஆயிரம் பக்கங்கள்
எழுதித் தீர்த்த பின்பும்
Continue reading “தாயே. . . தமிழே. . .”