நான் பிறக்கும் போது என் தாய்க்கு மரியாதை
நான் வளரும் போது என் தந்தைக்கு மரியாதை Continue reading “என் சுய மரியாதை”
இணைய இதழ்
நான் பிறக்கும் போது என் தாய்க்கு மரியாதை
நான் வளரும் போது என் தந்தைக்கு மரியாதை Continue reading “என் சுய மரியாதை”
நீலக்கடலிலிருந்து தோன்றும் காலைக் கதிரவனே
மலையின் மேலே எழும் ஞாயிறே
இருளைப் போக்கி இன்பம் நல்கும் எழில் முதல்வனே
பொங்கும் ஒளியைப் புவியெங்கும் பரப்பி
உயிரினங்களையும் பயிரினங்களையும் காக்கும் ஒப்பில்லாத் தலைவனே
நின்னைப் பார்த்த பொருளெல்லாம்
ஒளி பெறுகின்றன உயிர்ப்பை அடைகின்றன
உன் வரவால் உலகம் விழிக்கின்றது இயங்குகின்றது
ஞாயிறுத் தெய்வமே நின்னை புகழ்கின்றோம்!
போற்றுகின்றோம்! வணங்குகின்றோம்!
ஊனமுற்றவன்
யானைக்கும் அடி சறுக்கும்
கடவுளின் படைப்பில் நான் Continue reading “ஊனமுற்றவன்”
ஆசிரியர்
நீங்கள் நடத்திய பொழுது
என் செவிகள் கேட்டன!
உங்களால் என் கைகள் எழுதின! Continue reading “ஆசிரியர்”
தமிழ் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; தமிழ் மீது ஆர்வம் தானாய் வரும். Continue reading “தமிழ் – அழகின் சிரிப்பு”