நண்பகல்…
சூரியன் தனது கதிர்களைக் கடுமையாக்கிக் கொண்டிருந்தான்.
அந்தப் பகுதி சாலையின் பக்கவாட்டின் இருபுறங்களிலும் சற்று அகலமான பகுதிகள் காணப்பட்டன.
‘இனி காரை ஒரமாக நிறுத்தி உணவு உண்ணலாம்’ என ரமேஷ் முடிவு செய்தான்.
Continue reading “வானத்துப் பறவைகள் – சிறுகதை”