பெண்மையின் வண்மை – கவிதை

பெண்மையின் வண்மை

பெண்மை பெண்மை
என்று யார் சொன்னது?
உலகின் மிகப்பெரிய
வலியைத்தாங்கும்
உத்தமி அல்லவா அவள்!

அவள் சிங்கப்பெண்ணாகவும்
சீறுவாள்
தேவைப்பட்டால்
கண்ணகியாகவும்
மாறுவாள்

Continue reading “பெண்மையின் வண்மை – கவிதை”

எளிமை போற்றுதும் இழுக்கே – கவிதை

பஞ்சம் பழகிய
பதின்மச் சிறுமியின்
இரவிக்கையாக வேண்டிய
துணியோ!
அறையின் வண்ணத்திற்கு
இணைசேர்க்கும்
திரைச்சீலையாய் ஊசலாடட்டும்…

Continue reading “எளிமை போற்றுதும் இழுக்கே – கவிதை”