பெண்மை பெண்மை
என்று யார் சொன்னது?
உலகின் மிகப்பெரிய
வலியைத்தாங்கும்
உத்தமி அல்லவா அவள்!
அவள் சிங்கப்பெண்ணாகவும்
சீறுவாள்
தேவைப்பட்டால்
கண்ணகியாகவும்
மாறுவாள்
இணைய இதழ்
பெண்மை பெண்மை
என்று யார் சொன்னது?
உலகின் மிகப்பெரிய
வலியைத்தாங்கும்
உத்தமி அல்லவா அவள்!
அவள் சிங்கப்பெண்ணாகவும்
சீறுவாள்
தேவைப்பட்டால்
கண்ணகியாகவும்
மாறுவாள்
பஞ்சம் பழகிய
பதின்மச் சிறுமியின்
இரவிக்கையாக வேண்டிய
துணியோ!
அறையின் வண்ணத்திற்கு
இணைசேர்க்கும்
திரைச்சீலையாய் ஊசலாடட்டும்…
என்ன தேடுகிறாய்?
உன் இதயத்தையா?
அது என்னிடம் தான்
இருக்கிறது…
இமைகள் மூடித் திறந்தேன்
என் விழிகளுக்குள் நீ
சிக்கிக் கொண்டாய்!
நான் மழலையாக இருந்தபோதே
ஒரு சித்திரத்தை
வரைவதற்கான பொருட்களைச்
சேகரிக்கத் தொடங்கினேன்
Continue reading “சித்திரம் – கவிதை”