கண் இமைக்காமல்
பார்க்க வைக்கும் கடலே
அழகாய் வீழும் அருவிகளே
நளினமாய் ஓடும் நதிகளே
ஏறிட்டுப் பார்க்க வைக்கும் ஏரிகளே
குனிந்து பார்க்க வைக்கும் குளங்களே
கீழே பார்க்க வைக்கும் கிணறுகளே
அண்ணாந்து பார்க்க வைக்கும் மழை மேகங்களே
இவையனைத்தும் நீ தானே
இவையனைத்தும் நீ தானே
Continue reading “தினம்தினம் தண்ணீர் தினம்”