இக்காலங்களில்
தனித்தே இருக்கிறது
மொட்டை மாடி நிலவு!
புடவை – தா.வ.சாரதி
எட்டித்தான் பார்த்தேன்…
என்னை அணைப்பாய் என்று…
தட்டிச் சென்றாள் சுடிதார் கள்ளி!
வாழ வேண்டுமா? நகரு
நகரமானாலும் சிகரமானாலும்
நீ நகராமல், உன் ஆயுள் நகராது.
நகர நகர பிணி மூப்பு மரணமும் நகரும்.
எதுவோ கூறு? – இராசபாளையம் முருகேசன்
அந்தி வேளை தங்கமென வானம் மின்னும்
சந்தியிலே விளையாட மனம் துள்ளும்
Continue reading “எதுவோ கூறு? – இராசபாளையம் முருகேசன்”வா மழையே! – கவிஞர் கவியரசன்
(மழையை வரவேற்கும் பூமியின் புலம்பல்)
வா மழையே ..!
நீண்ட இடைவெளிக்கு பிறகு
சந்தித்துக் கொள்கிறோம்
தூரமில்லா ஈரமாய்
நீயும் நானும் …