வா மழையே! – கவிஞர் கவியரசன்

(மழையை வரவேற்கும் பூமியின் புலம்பல்)

வா மழையே ..!

நீண்ட இடைவெளிக்கு பிறகு
சந்தித்துக் கொள்கிறோம்
தூரமில்லா ஈரமாய்
நீயும் நானும் …

Continue reading “வா மழையே! – கவிஞர் கவியரசன்”