என்னவள் என்று நான்
எண்ணும் வேளைதனில்
என்றோ மாண்டிருந்தாள்
மண்ணுக்குள்ளே
Continue reading “என்னவள் – கவிதை”இணைய இதழ்
என்னவள் என்று நான்
எண்ணும் வேளைதனில்
என்றோ மாண்டிருந்தாள்
மண்ணுக்குள்ளே
Continue reading “என்னவள் – கவிதை”எதிர்காலம் என்பது
தெரிந்தோ தெரியாமலோ
இருந்து கொண்டிருக்கிறது
அதை நான்
சரி செய்வதாக நம்புகிறேன்
Continue reading “வரும் காலம் – கவிதை”கவலைகள் காணாமல் போகும்
கண்ணே உன் கண்ணசைவில்
கண்ணயரும் வேளையிலும்
கண்ணே உன் கால் கொலுசு ஓசை
Continue reading “மழலை – கவிதை”என் உயிர் தந்த என் உயிருக்கு
உயிர் வந்த நாள் இன்று!
கண்ணுக்குள் வைத்தென்னைக் காப்பாற்றும்
கண்மணி அவள் கண்விழித்த நாள் இன்று!
Continue reading “மகளின் பிறந்த நாள் வாழ்த்து”மனம் என்பது மனிதன் ஆகலாம்
மனிதன் என்பவன் மனம் ஆகலாம்
நீ கூட்டம் கூட்டமாக எங்கே ஊர்ந்து
கொண்டு போகிறாய் மனமே?
நீ கணித்த இலக்கு அடுத்த நிமிடம்
நிரந்தரமற்றது என்று அறிவாயா மனமே?
நீ உன்னை அறியாமல் எத்தனை சக
மனதினைக் காயப்படுத்தினாய் மனமே?